Jun 22, 2010

பேருந்தில் ஒரு கவிதை

அழகான காதல்  பாடல்
ஜோரென கொட்டும் மழை
சுறுசுறுப்பான காலை கதிர்களிடையே
சிக்கிய வானவில்லை போல் உணர்தேன்.

மாநகர பேருந்து  பயண நெரிசலில் தோன்றிய கவிதையை எண்ணி புன்னகைத்தேன் நான்...

No comments:

Post a Comment

Have your say...